கொழும்பு காலி முகத்திடல் கடற்கரைக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடபுஸ்ஸலாவ பிரதேசத்தை சேர்ந்த 33...
யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.
மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை...
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிற்றம்பலம் கார்டினர் மாவத்தைக்கு அருகில் உள்ள பேரே வாவியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில்...
அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த நீர்தாரை...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று ( 20) 11,000 புள்ளிகளைத் தாண்டியது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 11,026.83 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இது...