சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது !

Date:

முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 16) இரவு இலகுரக மீன்பிடியில் ஈடுபட்ட இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இரண்டு டிங்கி படகுகள் மற்றும் அனுமதியற்ற மீன்பிடி சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SLNS கோட்டாபயவின் கடற்படைப் பிரிவு நாயாறு மற்றும் உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் புதிய விதிமுறைகள்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய...