கொலையுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது

Date:

உணவக உரிமையாளர் ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் 225 கிராம் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர்.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அத்துகிரிய முல்லேகம பொதுச்சந்தை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் புதிய விதிமுறைகள்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய...

ஜவான் 1000 கோடி வசூலா !!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் திகதி திரையரங்குகளில்...