ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Date:

எஞ்ஜின் சாரதிகளினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

 

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட புகையிரத தொழிற்சங்கம் மற்றும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தே தொழிற்சங்கங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...