நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் காவடி எடுத்தல், அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் உள்ளிட்ட வழிபாட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், நேற்று (12) அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபட்ட தந்தை...
பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிகளுக்குள் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக, பெல் 212 ரக ஹெலிகொப்டரின் தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த விபத்தில் 6...
தகுதியற்ற மருந்து கலவை நிபுணர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்ததாவது, காலை...
ருமேனியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பண்டாரவளை இளைஞரிடமிருந்து ரூ.945,000 மோசடி செய்த குற்றச்சாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டவில் உள்ள நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட...
சீதுவ, ஈரியகஹலிந்த வீதியில் குழுவிவொன்றின் தாக்குதலால் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வைத்தியசாலையின் பிரேத...