சப்ரகமுவ, வடக்கு மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல்...
நாடு முழுவதும் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 838 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 20 பேர் நேரடியாக குற்றச்சாட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், 675 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் பொலிஸார்...
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் இன்று (07) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி...
கிளிநொச்சி – புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகே, இன்று (அக. 7) 150க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் சந்தேகத்திற்கிடமாக சிதறி காணப்பட்ட நிலையில், அவை பொலிசாரும் இராணுவத்தினரும் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாடசாலை...
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 991 BYD வாகனங்களை, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்க சுங்கப் பணிப்பாளர் நாயகம் இன்று (அகஸ்ட் 8) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஜோன் கீல்ஸ் சிஜி நிறுவனம் தாக்கல்...