ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது மாலைதீவுக்கான அரச விஜயத்தை இன்று (ஜூலை 28) ஆரம்பித்து, முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவரை...
2025 ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூலை 22 அன்று...
திம்புள்ள பத்தனை பிரதேசத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார். அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர...
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஏழுமலை ஆலயத்தின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட காவலரணில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த ஆலயத்தின் விகாராதிபதியால் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பில்...
காலி நகரின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மஹாமோதர பகுதியில் சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 13 பெண்களையும் கைது...