2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. இது 8,337.86 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது 2024 ஆம்...
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல்...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு குற்றச்சாட்டுக்கமைவாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை, செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக இன்று (ஜூலை 28) நியமித்தார்.
நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களால் ஜனாதிபதி...
பொரளை மயான சந்தியில் இன்று (ஜூலை 28) காலை ஏற்பட்ட கடுமையான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். கிரேன் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, 6 மோட்டார் சைக்கிள்கள்...