யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர், கனடாவில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் வந்திருந்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மனைவி மற்றும்...
மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை...
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம்.
பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 - மு.ப. 11.00...
ஜனநாயகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை (CPA UK) மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், புதிய பாராளுமன்ற...
இன்று (ஜூலை 25) காலை, 52 வயதான கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த நபர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புடைய ஹஷீஷ் (12.196kg) மற்றும் கொக்கேய்ன்...