பேருவளை நகரின் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர்...
வடக்கு ரயில் சேவை அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான பாதை நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கொழும்புக்கும்காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் இன்று (12) 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதுடன், அந்த திறைசேரி உண்டியல்களுக்காக 194,890 மில்லியன் ரூபா விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக...
கல்கமுவ, ரம்பொட்டுக்குளம் ஏரியில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) மாலை குறித்த மாணவன் ஏரியில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரம்பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 15...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரி திருத்தம் நேற்று...