V Madhu

1394 POSTS

Exclusive articles:

இன்று இரண்டாம் தவணை முடிவு – மூன்றாம் தவணை ஆகஸ்ட் 18 முதல் ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்று (அக. 7) முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின், மூன்றாவது தவணை ஆகஸ்ட் 18ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்கும். முஸ்லிம் பாடசாலைகள்...

தமிழர் விடயத்தில் ஆட்சியாளர்கள் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றனர்!

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதில் யார் ஆட்சி வந்தாலும் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள வடகிழக்குக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரும் சங்கம், ஓகஸ்ட் 30ஆம் திகதியான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச...

கம்பஹா மாவட்டத்தில் நீர்வெட்டு – ஆகஸ்ட் 9, சனிக்கிழமை 10 மணித்தியால நீர் விநியோகம் தடை!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (அகஸ்ட் 9) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர்...

7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை – புதிய திட்டங்கள், சட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன!

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14வது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (அக.6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த சபை மீண்டும்...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்!

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.  பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Breaking

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....

லெபனானில் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்..!

இஸ்ரேல் லெபனான் இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு...
spot_imgspot_img