2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்று (அக. 7) முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின், மூன்றாவது தவணை ஆகஸ்ட் 18ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்கும்.
முஸ்லிம் பாடசாலைகள்...
தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதில் யார் ஆட்சி வந்தாலும் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள வடகிழக்குக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரும் சங்கம், ஓகஸ்ட் 30ஆம் திகதியான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச...
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (அகஸ்ட் 9) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர்...
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14வது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (அக.6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த சபை மீண்டும்...
வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.