கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது...
பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன அறிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும். மேலும் தேயிலையின் தரத்தை மேம்படுத்த பல...
கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ளக நடவடிக்கைகளில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அகற்ற உத்தரவிடக் கோரி, பாதாள உலகக்குழு தலைவர் மிதிகம ருவன் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை...
ஹெவ்லொக் சிட்டியில் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விசாகா ஐராங்கனி வீரகோன் என்ற பெண் சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நீதிபதி...