இனிமேல் தனது புகைப்படங்களை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பொறிப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ள...
கனடாவில் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
கனடாவில் இருந்து...
அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் உள்ளது செயின்ட் க்ளேர் உயர்நிலை பள்ளி (St. Clair High School). இங்கு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிந்தவர் பிரையன்னா கோப்பேஜ் (Brianna Coppage).
முதுநிலை பட்டம்...
இன, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த பொலிஸ் கணினி குற்றப்பிரிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...
கிளிநொச்சியில் வளர்ப்பு நாய் ஒன்றை இருவர் உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.
வளர்ப்பு நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு...