இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,...

எரிபொருள் விலைசூத்திர விடயத்திலும் திசைகாட்டியினர் மக்களை ஏமாற்றியுள்ளனர் – சஜித் பிரேமதாச

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாடு சாபத்தை எதிர்கொண்டுள்ளதாகத் திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாகக் கூறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அரநாயக்க...

கடமையிலிருந்த பணியாளர்கள் தூக்கம் – ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்!

கடமையில் கவனக்குறைவாகச் செயற்பட்டதற்காகத் தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கண்டி பிரதான தொடருந்து நிலையத்தில் தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கிச்...

நுவரெலியா தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட திகாம்பரம் தரப்பு எதிர்பார்ப்பு!

நுவரெலியா மாவட்டம் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் - செனன்...

கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடாது எம்.ஏ.சுமந்திரன்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடாதிருக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

Popular

Subscribe

spot_imgspot_img