மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான கொக்கைன் வகை போதை பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் அவரிடம் இருந்து...
16.47மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனிலிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதைப்பொருளை ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
வென்னப்புவ, ஹலவத்த...
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாளிகாவத்தை முதல் நாள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த முதலாம் திகதி மாளிகாவத்தை எச்.ஆர் ஜோதிபால...
ஓய்வு பெற்ற பின்னர் பணிபுரியும் வைத்தியர்களுக்கு இதுவரை கொடுப்பனவோ சம்பளமோ வழங்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களின் ஓய்வு வயதை சுகாதார அமைச்சு 63 ஆக அதிகரித்திருந்தது.
இருப்பினும், ஓய்வுபெற்ற வைத்தியர்களின்...
நபரொருவரை கொடூரமாக கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்..
சந்தேகநபர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கடந்த தினம் தடுகம் ஓயாவில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டு...