இலங்கை

சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு

13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வரும் பிக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரான பிக்கு...

விபச்சாரத்திற்காக இராணுவ பெண் சிப்பாயை டுபாய்க்கு அனுப்பிய பெண்

ஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் ஒருவரை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு விபச்சாரத்திற்காக அனுப்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது...

9 கிலோ எடையில் சாதனை படைத்த வெங்காயம்

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை...

மலர்சாலை வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் இன்று புதன்கிழமை (20) காலை பிரபல மலர்சாலையின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவர்...

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.   காப்புறுதி செய்யப்படாத 28 வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு வாகனங்கள் எனவும், ஒரு வாகனத்தின்...

Popular

Subscribe

spot_imgspot_img