இலங்கை

க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

இவ்வருடம் நடைப்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்ற பரீட்சை டிசம்பர் 21 ஆம் திகதி முடிவடையவுள்ளமை...

11மாணவிகள் பாடசாலையில் பாலியல் வன்கொடுமை

குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்புப் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும்...

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

  பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று வியாழக்கிழமை (14) முதல் ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்...

நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்ட சிறுமி

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதான...

தொலைபேசி பாவனைக்கு விசேட கட்டுப்பாடுகள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.   இதனை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,   வைத்தியசாலைக்குள் அத்தியாவசிய தேவையின்றி, கையடக்க தொலைபேசியை பயன்படுத்த...

Popular

Subscribe

spot_imgspot_img