பொலிஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளனர்.
பொதுமக்களின் பயணப்பை, வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றைச் சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சிவில் உடையில்...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பை கருத்தில் கொள்ளாது பணிக்கு சமூகமளிக்காத சாரதிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என...
வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநில அரசு...
பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றிற்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைந்த நபரொருவர், அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைத் தாக்கி படுகாயமடைய செய்துள்ளதாக பாணந்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோரே...
தம்புள்ளை பிரதேசத்தில் கிம்புலா பனிஸ் ஒன்று 34,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொஹொரன்வெவ பகுதியில் மூன்று நாட்களாக தம்புள்ளை 'ஜவய இளைஞர்கள் அமைப்பு' நடத்திய தொடர் நாடக நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்கள் கண்காட்சி...