கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அதனை ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
7 வயது சிறுமியை வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் அழைத்துச் சென்று...
ஸஹ்ரானும் அவனது குழுவினரும் மதத்துக்காக மரணிப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்து சிலர் உயிரிழந்தும் சிலர் சிறைகளிலும் உள்ளனர். இவர்கள் மதத்தின் பேரால் ஊக்குவிக்கப்படுவதற்கும், இவர்களின் மரணங்களை ஊக்குவிக்கவும் சில மதங்களும் உள்ளன. அதற்கு...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்துமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும்...
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்கமைய, இதன் பின்னர், இணையத்தின் மூலம் பல்வேறு...