இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ,...

கட்சியிலிருந்து அதிரடியாக தூக்கப்பட்டார் தயாசிறி

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு நடந்து முடிந்த கையோடு இந்த பதவிநீக்கத்தை...

செனல் 4 காணொளி தொடர்பிலான சர்வதேச விசாரணை அவசியம்

செனல் 4 காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (05) உரையாற்றிய போதே அவர் இதனைக்...

ஜீவன சக்தி – பிரத்தியேக காப்புறுதி திட்டம் தொடர்பில் விளக்கம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜீவன சக்தி என்ற பிரத்தியேக காப்புறுதி திட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்...

கடற்றொழில் துறையில் முதலீடு செய்ய சீன முதலீட்டாளர்கள் விருப்பம்!

கடற்றொழில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீனாவின் முதலீட்டாளர்கள் குழுவொன்று விருப்பம் தெரிவித்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பில் அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், தமது படகுகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை இலங்கையிலிருந்து தமது...

Popular

Subscribe

spot_imgspot_img