2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (7) முதல் ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் திருத்த விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் www.doenets.lk...
கொழும்பு துறைமுக சுற்றுவட்டாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெளசர் ஒன்றிலிருந்து 3 ஆயிரத்து 300 லீற்றர் டீசல் திருடப்பட்டமை தொடர்பில் துறைமுக அதிகாரசபையின் பொறியியலாளர் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது...
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜஎல பிரதேசத்தில் நபரொருவர் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (06) திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தனது மகளுடன்...
துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் "Abu Dhabi Big Ticket" என்ற அதிர்ஷ்ட சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மதிப்பு இருபது மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாய் பெறுமதியில் இது 175.75...
ஹொங்கொங்கில் இருந்து செயற்படும் Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி முதல், Cathay Pacific ஹொங்கொங்கிலிருந்து கட்டுநாயக்கவிற்கும்...