2014 ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 மில்லியன் ரூபாய் செலவில் வாங்கிய சோள விதைகளை சட்ட நடைமுறையை மீறி அந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்...
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, ஜூலை 18:புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் உயரமான கடல் அலைகள் எதிர்பார்க்கப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு...
கொழும்பு, ஜூலை 15:1956ஆம் ஆண்டின் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கு, பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. குழுவின் தலைவர்...
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகளைப் பெற முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...