கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (ஜூலை 18) அதிகாலை கல்லெல்ல பகுதியில் ஒரு காட்டு யானை மோதி உயிரிழந்தது. இந்த சம்பவம் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானை...
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் தீர்மானம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த அமர்வு நேற்று (ஜூலை...
இலங்கையின் பிரபலமான சுற்றுலா இடமான எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்தை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றும் புதிய திட்டத்தை ரயில்வே திணைக்களம் மற்றும் மத்திய கலாச்சார நிதியம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்,...
அம்பாறை மாவட்டம் உஹன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள ஒரு பூசணிக்காய் தோட்டத்தில், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தத்துக்கிடமாகும்.
இந்த துயர சம்பவம் கடந்த புதன்கிழமை...
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவு (SISU) 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகளில் கிரிக்கெட் தொடர்பானவை மிக அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் தொடர்பாக ஆட்ட நிர்ணயம் மற்றும் தடைசெய்யப்பட்ட...