இலங்கை

கிளிநொச்சியில் 150க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு – பொலிசார் விசாரணை!

கிளிநொச்சி – புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகே, இன்று (அக. 7) 150க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் சந்தேகத்திற்கிடமாக சிதறி காணப்பட்ட நிலையில், அவை பொலிசாரும் இராணுவத்தினரும் மீட்டுள்ளனர். இது தொடர்பாக பாடசாலை...

991 BYD வாகனங்களை விடுவிக்க சுங்கத்துறை ஒப்புதல் – ரூ. 3.6 பில்லியன் உத்தரவாத நிபந்தனையுடன் தீர்வு!

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 991 BYD வாகனங்களை, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்க சுங்கப் பணிப்பாளர் நாயகம் இன்று (அகஸ்ட் 8) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஜோன் கீல்ஸ் சிஜி நிறுவனம் தாக்கல்...

இன்று இரண்டாம் தவணை முடிவு – மூன்றாம் தவணை ஆகஸ்ட் 18 முதல் ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்று (அக. 7) முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின், மூன்றாவது தவணை ஆகஸ்ட் 18ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்கும். முஸ்லிம் பாடசாலைகள்...

தமிழர் விடயத்தில் ஆட்சியாளர்கள் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றனர்!

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதில் யார் ஆட்சி வந்தாலும் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள வடகிழக்குக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரும் சங்கம், ஓகஸ்ட் 30ஆம் திகதியான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச...

கம்பஹா மாவட்டத்தில் நீர்வெட்டு – ஆகஸ்ட் 9, சனிக்கிழமை 10 மணித்தியால நீர் விநியோகம் தடை!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (அகஸ்ட் 9) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர்...

Popular

Subscribe

spot_imgspot_img