அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14வது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (அக.6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த சபை மீண்டும்...
வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கிராமப்புற மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் நிலவுகிறது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்குவது சவாலாக மாறியுள்ளது.
மருத்துவ துறையில் நீடித்த...
இலங்கைக்கு அமெரிக்கா விதித்த 44% வரி 20% ஆக குறைக்கப்பட்டதுடன், இது தொடர்பான இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (அக. 7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமெரிக்க வரிகளை...
முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில்,...