ருமேனியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பண்டாரவளை இளைஞரிடமிருந்து ரூ.945,000 மோசடி செய்த குற்றச்சாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டவில் உள்ள நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட...
சீதுவ, ஈரியகஹலிந்த வீதியில் குழுவிவொன்றின் தாக்குதலால் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வைத்தியசாலையின் பிரேத...
சப்ரகமுவ, வடக்கு மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல்...
நாடு முழுவதும் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 838 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 20 பேர் நேரடியாக குற்றச்சாட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், 675 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் பொலிஸார்...
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் இன்று (07) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி...