இலங்கை

ஜனாதிபதிக்கு சவால் விட்ட சாணக்கியன்!

மன்னாரில் துறைமுகத்தையும் இந்தியாவுக்குப் பாலத்தையும் அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கினால், இந்தியாவுடன் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தங்களது தரப்பு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு...

நானுஓயாவில் பொன்னர் சங்கர் கூத்தில் நடித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

நானுஓயா - கிளாஸ்கோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பொன்னர் சங்கர் கூத்தின் இறுதி நிகழ்வின்போது, கம்ப மரமொன்றிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்தார். நானுஓயா - கிளாஸ்கோ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள்!

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மாத்தறை சிறைச்சாலையிலிருந்த 26 பெண் கைதிகள்...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்...

75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு...

Popular

Subscribe

spot_imgspot_img