இலங்கை

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு பெண்கள் ;

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை...

இனவாதத்தில் கோட்டாவை மிஞ்சும் தேசிய மக்கள் சக்தி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதிலும் பொய்களைக் கூறி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். ஜனாதிபதி பொய்களைக் கூறுகிறார் என தென்னிலங்கை மக்களுக்கே தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வவுனியாவில்...

நடு வீதியில் துரத்தி துரத்தி தாக்குதல் ;

கிரிபத்கொட நகர பகுதியில் ஒருவர் பலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணொருவருடன் இருந்த தகாத உறவு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட...

போதைப்பொருளுடன் கைதானவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கொட்டிகாவத்தையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொட்டிகாவத்தை - நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 800 மில்லியன் ரூபாய் பெறுமதியான...

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவனும் மருமகனும் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பிள்ளைகளின் தாயொருவரை, அவருடைய இரண்டாவது கணவர் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கிக் கொலை செய்துள்ளார். கொலை செய்தபின்,...

Popular

Subscribe

spot_imgspot_img