இலங்கை

இரவில் இடியுடன் கூடிய மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும்...

நான்கரை கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது

நான்கரை கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பேங்கொக்கிலிருந்து வந்த மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்...

பேருந்தும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில் அக்போபுர 85 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும்...

இன்று இரவு இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50...

Popular

Subscribe

spot_imgspot_img