இலங்கை

எரிபொருள் தாங்கி பாரவூர்தி விபத்து!

எரிபொருள் தாங்கிப் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டி பகுதியில் இன்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பாரவூர்தியில் 6,600...

நாளைய வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை!

இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இது குறித்து விசாரிக்க வேண்டும் என அதில்...

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN எண் அவசியம்!

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தேவைப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் அறிவித்துள்ளார். முன்னர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல்...

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோகிராமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 2024 ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் கிலோகிராமினால்...

பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்;

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (31)இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிலாவெளி,...

Popular

Subscribe

spot_imgspot_img