இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 34.26 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த...

திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு!

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தின் போது 2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

யாழில் பல பெண்களை ஏமாற்றிய லண்டன் வாழ் தமிழரின் திருவிளையாடல் அம்பலம்!

யாழில் பல பெண்களை ஏமாற்றிய புலம்பெயர் தமிழரின் ஒருவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த புலம் பெயர் தமிழர் லண்டனிலிருந்து தாயகம் வந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, புத்தளம், மட்டக்களப்பு போன்ற இடங்களில்...

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்மென...

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,...

Popular

Subscribe

spot_imgspot_img