இலங்கை

பெலவத்தையில் விபத்து – இருவர் பலி!

பெலவத்தை - நெலுவ பிரதான வீதியில் 7 கணுவ விகாரைக்கு அருகில் இன்று (20) பிற்பகல் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியும் பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

மிக தூரமான சிறைக்கு அனுப்பட்ட தேசபந்து தென்னகோன்

நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்குள்ள சாதாரண வார்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குணுகொலபெலஸ்ஸ சிறை உள்ள...

போதைப்பொருளுக்காக தாயைக் கொன்ற மகன்!

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் தனது தாயைக் கொலை செய்த சம்பவம் ஒன்று தெமட்டகொட பகுதியில் பதிவாகியுள்ளது. போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்குப் பணம் கொடுக்க மறுத்ததால் இந்த நபர் தாயை தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – ஆட்சேபனைகளை முன்வைக்க ஒன்றரை மணி நேரம் கால அவகாசம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைய உள்ளது. ஏதேனும் ஆட்சேபனைகள்...

பல மனித படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் சிக்கினார்

நாட்டில் இடம்பெற்ற நான்கு மனித படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஹோமாகம பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) மேல்...

Popular

Subscribe

spot_imgspot_img