நேற்று முன் தினம் (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய "பெஞ்சல்" புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை...
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...
'' வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியான முறையில் எடுக்கப்பட்டு உள்ளன, '' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை எழிலகத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:...
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(நவ.,27) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது....
மணிப்பூரில் சட்டம் -- ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது. ராணுவம் குவிக்கப்படும் அளவிற்கு, அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.
ஆண்டு கணக்கில் அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து வரும் சூழலில், பிரதமராக இருக்கும் மோடி...