விமானம் ஒன்று செல்ல தயாராகும் பொழுது எஞ்சின் தீப்பிடிக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரேசில் நாட்டை சேர்ந்த, லோ - கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ்...
இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் கராச்சி சிறையில்...
காங்கோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 203 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சமீபத்திய நாட்களில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவும் உண்டாகியுள்ளது.
அந்நாட்டின்...
பிரேசில் நாட்டில் 73,000 மக்கள் வசிக்கும் நகரம் ஒன்று மொத்தமாக பூமிக்குள் புதையும் அபாய கட்டத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள Buriticupu என்ற நகரம் கடுமையான காடழிப்பினால்...
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியாக இருந்த மக்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கென்யாவின் கடலோர கிராமமான மலிந்தியிலேயே மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியிருந்த மக்கள் 21...