கொழும்பு - பொரளை பகுதியில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த இரண்டு...
சப்ரகமுவ, மேல், மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும்...
கடலோர புகையிரத மார்க்கத்தில் வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவ்வாறு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்,...
கடலோர புகையிரத மார்க்கத்தின் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிய புகையிரத தண்டவாளம் தாழிறங்கியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மார்க்கத்திலான புகையிரத நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 161,000...