மலையகத்தில் அஸ்வெசும நலன்புரி நிதியினை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கணக்குகளை திறப்பதற்காக ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் நேற்று (27) மாலை முதல்...
ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்கின் பாதுகாவலியாம் புனித அன்னம்மாளின் வருடாந்த திருவிழா கடந்த 16.07.2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் பீரீஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை...
நோர்வூட் - சென்ஜோன் டிலரி தோட்ட கீழ் பிரிவில் உள்ள 56 வயதுடைய குமரேசன் தனலெட்சுமி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் கெசல்கமுவ ஓயாவில் இன்று 18) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து...
மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை...