மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்கின் பாதுகாவலியாம் புனித அன்னம்மாளின் வருடாந்த திருவிழா கடந்த 16.07.2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் பீரீஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை...
கண்டி, பல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரம்சீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி...
கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண் ஒருவர்...