சிவப்பு அட்டை காட்டப்பட்ட இங்கிலாந்து கப்டன் ஓவன் ஃபாரெல் உலகக் கிண்ண ரக்பி போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று நேற்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜென்ரீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் ஃபாரெல் விளையாட மாட்டார்.இந்த மாதம் அயர்லாந்து பிஜி ஆகியவற்றுக்கு...
தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை கடந்த 14-ம் திகதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,...
எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் இந்த தொடரில் மொத்தம் 20 நாடுகள் போட்டியிடுகின்றன.
குழு A : பிரான்ஸ், நியூஸிலாந்து, இத்தாலி, உருகுவே, நமீபியா
குழு B :தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, டோங்கோ,...
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில்...
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல்...