உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (18) ஊடகவியலாளர்...
நாட்டின் பல பகுதிகளில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபாய் வரையிலான விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு...
அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வருகின்றது.
இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...
பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை முன்னெடுத்து வரும் திருகோணமலை பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
லோகவர்த்தினி என்ற இளம் பெண்ணே இந்த செயற்பாட்டை...
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் களனி, சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுனுவிலவில் அமைந்துள்ள இல்லத்தின் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலினால் இரண்டு மாடி இல்லத்தின் எட்டு ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த...