அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை, எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (வியாழக்கிழமை), கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரணையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
67 வயதான...
75 இலட்சம் ரூபா நிதி மோசடியில் சிக்கியதாக குற்றச்சாட்டு நிலவியுள்ள ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் வீட்டிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இதுவரை வரவில்லை என்று...
2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகள் கொள்வனவு செய்யப்பட்டு, அரசியல் ஆதாயத்திற்காக விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்...
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (ஜூலை 21) அதிகாலை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான...
இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார். ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்க சிரியப் படைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத்...