2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வழக்கில், மேலதிக சாட்சி விசாரணை 2025 ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு...
இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு போக்குவரத்து விதி மீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை - புனே அதிவேக நெடுஞ்சாலையில் ரோஹித் ஷர்மா மணிக்கு 215 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்தியமைக்காக இந்த அபராதம்...
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் துஷ்மந்த சமிர மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் மேலதிக வீரர்களாக இணைந்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிக்கெட் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்காலமற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையானஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார்.
சீனாவிற்கு...
அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய...