வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த குறித்த மாணவன் நேற்று (21) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை...
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் அடுத்த வருடம் முதல், கடவுச்சீட்டு அல்லாத தானியங்கி குடிபெயர்வு அனுமதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது முகத்தை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை மட்டுமே...
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை...
சென்னையை சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க நெதர்லாந்து கிரிக்கெட் அணியுடன் இணைந்துள்ளார்.
வலைப் பயிற்சியில் ஈடுபட தங்களுக்கு சில பந்துவீச்சாளர்கள் தேவை என சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்து...
போராட்ட காலப்பகுதியில் (அரகலய) வீடுகள் சேதமடைந்த அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் மே 9ம் திகதி எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின்...