இந்த ஆண்டு, நாடு முழுவதும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 15,763 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய போஷாக்கு மாதத்துடன் இணைந்து...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சகல ரயில் தரப்பினரும் தற்போது சேவைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரதான ரயில் மார்க்கத்தில் இரண்டு ரயில்கள் தவிர்ந்த ஏனைய சகல ரயில்களும்...
8 பேருடன் பயணித்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து...
63 வயதிற்குப் பின்னர் ஓய்வுபெற்ற விசேட வைத்தியர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 வைத்தியர்கள் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் மீள் பணியமர்த்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதனால், கிட்டத்தட்ட ஐம்பது...
பேர்த்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன்.
கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக் கொண்டேன் என பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில்...