ஐந்து புதிய தூதர்கள், உயர் ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் தொடர்பான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயர் பதவிகள்...
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று (ஜூலை 28) நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை எனக் கருதி, அவரது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், நாமல் ராஜபக்ஷ நாளை (ஜூலை 29)...
உயிர்த்த ஞாயிறு தினம் (2019) நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட...
கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துகள்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மூழ்கிய நிலையில் குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில்...
பொரளை மயான சந்தியில் இன்று (ஜூலை 28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் சாரதி, கஞ்சா பயன்பாட்டில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 7...