வெலிக்கடை சிறைச்சாலையின் 'கே' வார்டில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித்...
அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து...
உரிமம் இல்லாமல் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை "அத தெரண உகுஸ்ஸா" மற்றும் சோதனைப் பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கையுடன் அம்பலப்படுத்தினர். பொரளை பகுதியில் போலி கடவுச்சீட்டுகள் தயாரித்து, மக்களை போலந்து,...
கண்டி ஹந்தானை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 26, 27 மற்றும் 38...
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளின் பிரதமர்களையும் அழைத்து, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை...