இலங்கை

பொம்மையுடன் போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 29 வயதுப் பெண் கைது!

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில்...

கிளிநொச்சியில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், நேற்று (ஜூலை 25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் செய்தார். ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது,கிளிநொச்சி மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான...

பெண்களின் கைப்பைகள், கைபேசிகள் திருடிய இருவர் கைது – ஹெரோயின், விலைமதிப்பான கைபேசிகள் கைப்பற்றம்!

பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு...

கர்ப்பிணி மான் கொலை : பொலிஸ் சார்ஜன்கள் உட்பட நால்வர் கைது – துப்பாக்கிகள் பறிமுதல்!

கலேவெல மகுலுகஸ்வெவ – ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸ் சார்ஜன்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எம்.எம். சந்திரசிறி தெரிவித்ததாவது, விசாரணையின்...

‘பஸ் லலியா’ குழுவுடன் தொடர்புடைய நால்வர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

டுபாயிலிருந்து இலங்கையில் செயல்படும் 'பஸ் லலியா' எனப்படும் லலித் கன்னங்கர தலைமையிலான குற்றவியல் வலையமைப்புடன் தொடர்புடைய நால்வர், 7.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காவல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹங்வெல்ல...

Popular

Subscribe

spot_imgspot_img