இலங்கை

லலித் கன்னங்கரவின் உதவியாளர்கள் நால்வர் கைது

டுபாயில் தங்கியிருந்து இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்பை நடத்தும் 'பஸ் லலியா' எனப்படும் லலித் கன்னங்கரவின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹங்வெல்ல...

இன்றைய வானிலை

இன்று (26) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்...

அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம் ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை...

இலங்கையில் மேலும் 40 நாடுகளுக்குத் தொடர்புடைய இலவச விசா திட்டம் – சுற்றுலாத் துறை விரிவாக்கம்!

இன்று (ஜூலை 25), கொழும்பில் நடைபெற்ற ‘Hotel Show Colombo 2025’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக இங்கிலாந்து உள்ளிட்ட...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : பாராளுமன்றில் உறுதியளித்த பிரதமர்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல்...

Popular

Subscribe

spot_imgspot_img