இலங்கை

யாழ்ப்பாணத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய 62 வயது கடை உரிமையாளர் கைது!

யாழ்ப்பாணம் வேலணை – துறையூர் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜூலை 19ஆம் தேதி, சிறுமி...

ஹோமாகம கொலை : நான்கு சந்தேக நபர்கள் கைது!

ஹோமாகம பொலிஸ் பிரிவில் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை கிளை வீதியில் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 10ஆம் திகதி நிகழ்ந்த இந்த...

திறந்த பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, "பிரித்தாரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இலங்கை வந்திருந்தனர்....

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணி புதைகுழிக்கு அருகில் ஆரம்பமான போராட்டம்

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம்...

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக...

Popular

Subscribe

spot_imgspot_img