இலங்கை

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு – கடிதம் கைச்சாத்து!

பிரெஞ்சு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் தொடர்பான அமலாக்கக் கடிதங்களில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...

பறவைகள் சரணாலய உரிமையாளரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலய உரிமையாளரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த...

IMF ஐந்தாவது மதிப்பாய்வு – செப்டம்பர் 2025ல் எதிர்பார்ப்பு!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார்.  நேற்று...

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியாற்றிய பி. தயாரத்ன, இன்று (ஜூலை 25) 89 வயதில் காலமானார். அவர் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி...

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 63 வயதான நபர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர், கனடாவில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் வந்திருந்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி மற்றும்...

Popular

Subscribe

spot_imgspot_img