இலங்கை

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி – கல்கிஸ்ஸ பகுதியில் பெண் ஒருவர் மீது முறைப்பாடு!

கல்கிஸ்ஸ பகுதியில், ஜப்பானில் இரண்டு வருட வேலை வீசா வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் மோசடி செய்த பெண் ஒருவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. கம்பளை பகுதியில் வசிக்கும் ஒருவர், 2023 நவம்பர் 14ஆம்...

பொலிஸ்மா அதிபருக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் – இன்று முதல் செயல்பாடு!

பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பகிரக்கூடிய வகையில், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டலில் புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 071-8598888 என்ற இலக்கம் இன்று (13) முதல்...

நல்லூர் திருவிழாவில் நெகிழ்ச்சி தரும் தருணம்!

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் காவடி எடுத்தல், அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் உள்ளிட்ட வழிபாட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நேற்று (12) அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபட்ட தந்தை...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – தலைமை விமானி சாட்சியம்!

பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிகளுக்குள் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக, பெல் 212 ரக ஹெலிகொப்டரின் தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெரிவித்தார். இந்த விபத்தில் 6...

குருநாகல் வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

தகுதியற்ற மருந்து கலவை நிபுணர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்ததாவது, காலை...

Popular

Subscribe

spot_imgspot_img